”என்ன..?” கொஞ்சம் சத்தமாக கேட்டான்.
”என்னடா பண்ற..?”
”ஏன்…?”
”கடைக்கு போய்ட்டு வா..” என்று உள்ளே வந்தாள் குமுதா.
அவளது இடுப்பில் அவளுடைய ஒண்ணரை வயது பெண் குழந்தை உட்கார்ந்திருந்தாள்.
அவளை முறைத்தான்.
”என்ன வேனும்..”
”பால்.. இல்லடா..” என்று தன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்.
”இப்பவே வேனுமா..?”
”மழை பெய்யறதுக்கு.. ஒடம்பெல்லாம் குளிரா இருக்கு.. காபி குடிக்கலாம் போய் வாங்கிட்டு வா..”என்றாள்.
”என்னடா பண்ற..?”
”ஏன்…?”
”கடைக்கு போய்ட்டு வா..” என்று உள்ளே வந்தாள் குமுதா.
அவளது இடுப்பில் அவளுடைய ஒண்ணரை வயது பெண் குழந்தை உட்கார்ந்திருந்தாள்.
அவளை முறைத்தான்.
”என்ன வேனும்..”
”பால்.. இல்லடா..” என்று தன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்.
”இப்பவே வேனுமா..?”
”மழை பெய்யறதுக்கு.. ஒடம்பெல்லாம் குளிரா இருக்கு.. காபி குடிக்கலாம் போய் வாங்கிட்டு வா..”என்றாள்.
No comments:
Post a Comment