நேராக போய் சோபாவில் உட்கார்ந்தாள். கால் மேல் கால் போட்டபடி என்னை புன்னகையுடன் கேட்டாள்.
நான் தயக்கமே இல்லாமல் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
'' சொன்னா.. தப்பா நினைச்சிக்க மாட்டியே.. ??''
'' டெல் மீ.. ??''
இயல்பாக என் கையைத் தூக்கி அவள் தோளில் போட்டுக் கொண்டு அமைதியாகச் சொன்னேன்.
''காண்டம் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்து வெச்சிருந்தேன்.. அத... காணம்.. !! அத நீ பாத்துருக்க சான்ஸ் இல்லேன்னு எனக்கு தெரியும்.. !! இருக்கும்.. எங்காவது...!!''
'' வ்வாட்ட்ட்... ??'' என அதிர்ந்த முகமாக என்னைப் பார்த்தாள் அஸ்திரா ..... !!!!!
No comments:
Post a Comment